பக்கங்கள்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையின முஸ்லிம் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் -இராமநாதபுரம் (கிழக்கு)

 


இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மீனவர் வாழ்வுரிமை பாதுகாப்பு மற்றும் சிறுபான்மையின முஸ்லிம் இட ஒதுக்கீடு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் இடம்: சந்தை திடல், இராமநாதபுரம் காலம்: செப்டம்பர் 1 சனி மாலை 5.30 தலைமை: சாதிக் பாஷா (தலைவர், மமக இராமநாதபுரம் (கிழக்கு) மாவட்டம் சிறப்புரை: மவ்லவி ஜே.எஸ். ரிபாயி (தலைவர், மமக) பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர்) கோவை செய்யது (மாநில செயலாளர், தமுமுக) மைதீன் உலவி (மாநில அமைப்பு செயலாளர், மமக) ஜோசப் நொலஸ்கோ (மாநில அமைப்பு செயலாளர், மமக) மன்னை செல்லச்சாமி (மாநில அமைப்பு செயலாளர், மமக) கிதிர் முஹம்மது (மருத்துவ அணி மாநில செயலாளர், தமுமுக)

      

   

     

         

     

        

   



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக