பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

தமுமுக வின் கோரிக்கை ஏற்று குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டது.



                     கடந்த இரு தினங்களுக்கு முன்பாக தமுமுகவின் மாணவர் இந்தியா கூட்டம் நடைப்பெற்றதை தெரிவித்து இருந்தோம். அதில் இயற்றிய தீர்மாணத்தின் படி தமுமுக வின் சார்பாக மனு கொடுக்கப்பட்டது. கொடுத்த மனுவை ஏற்று உடனடியாக குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமுமுகவின் கோரிக்கையை ஏற்று சுத்தம் செய்து கொடுத்த பள்ளி நிர்வாகத்திற்கு தமுமுகவின் சார்பாக நன்றி கூறப்பட்டது. 
அசுத்தமாக இருந்த தண்ணீர் தொட்டி அதற்காக கொடுத்த மனுவும் கிழே உங்கள் பார்வைக்கு..




- vkalathurpost

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக