பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

வி.களத்தூர் தமுமுக வினர் நடத்திய இப்தார் நிகழ்ச்சி

                              29.07.2012 அன்று வி.களத்தூர், மில்லத் நகர் மற்றும் மேற்கு நூர் பள்ளிவாசலிலும் தமுமுக மற்றும் மமக சார்பாக இப்தாருக்கு (நோன்பு திறப்பதற்கு) ஜூஸ் வழங்கப்பட்டது.

வி.களத்தூர் ஜாமியா மஸ்ஜிதில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் நாட்டாண்மை ஜனாப் T.S.E லியாக்கத் அலி முன்னிலையில் பழச்சாறு வழங்கப்பட்டது.

மில்லத் நகர் பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவர் ஜனாப் P. ஜாபர் அலி முன்னிலையில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் பழச்சாறு வழங்கினார்கள். மில்லத்நகர் மேற்கு நூர் பள்ளியில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள் பழச்சாறு வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட மமக செயலாளர் A. முஹம்மது சித்தீக், வேப்பந்தட்டை ஒன்றிய பொருளாளர் A. சாதிக் பாஷா, பெரம்பலூர் மாவட்ட மாணவர் இந்தியா தலைவர் A. ஜமீர் பாஷா வி.களத்தூ கிளையின் தமுமுக மற்றும் மமக தலைவர் T.R.M சபியுல்லாஹ், செயலாளர் A. முஹம்மது ரபீக் பொருளாளர் S. முஹம்மது ஹாமீம் மேலும் A. முஹம்மது ஆரிப், B.ஜியாவுல் ஹக், B.சாகுல் ஹமீது, B. சிராஜ் தீன் மற்றும் திரளான தொண்டர் அணியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தி மற்றும் போட்டோஸ் - சாகுல்
















-vkalathurpost


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக