பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

பெரம்பலூர் சட்ட மன்ற உறுப்பினருக்கு நன்றி

                                     தமுமுக மற்றும் மமக வின் வி.களத்தூர் கிளையின் சார்பாக சட்டமன்ற உறுப்பினர் இளம்பை. இரா தமிழ் செல்வன்  M.A., அவர்களுக்கு நன்றி கூறி பொன்னாடை போர்த்தப்பட்டது.
வி.களத்தூர் கிளையின் தமுமுக மற்றும் மமக வின் ஒருங்கிணைந்த தலைவர் T.R.M. சபியுல்லாஹ் இதைப்பற்றி கூறும் போது அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கான கழிப்பறை வசதி மற்றும் நீர் வசதி மற்றும் சுகாதாரமான குடிநீர் தேக்கத் தொட்டியும் அமைத்து தரவேண்டி நமது தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் அவர்களிடம் தமுமுக மற்றும் மமக வின் சார்பாக கோரிக்கை வைத்தோம். எங்கள் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏ அவர்கள் தமது சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 4 லட்சம் ரூபாய் ஒதுக்கி தருவதாக எற்றுக் கொண்டுள்ளார். அதற்கு நன்றி கூறும் முகமாக சட்ட மன்ற உறுப்பினர் பார்த்து வந்தோம் என்று கூறினார். இந்த நிகழ்ச்சிக்கு கிளையின் சார்பாக பொருப்பாளர்கள் கலந்துக் கொண்டனர். தமுமுக வின் வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர் சகோதரர் A. சாதிக் பாஷா எம்.எல்.ஏ அவர்களுக்கு பொன்னாடை போர்த்தினார்.




தகவல் - கலீல்
-vkalathurpost 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக